ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயம்பத்தூரில் மின்வெட்டைக் கண்டித்து வேலை நிறுத்தம்

கோயம்பத்தூரில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

News image
Updated On :27 அக்டோபர் 2012, 5:05 am

வேல்முருகன்

கோயம்பத்தூரில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், லேத் தொழிற்சாலைகள், வார்ப்பட தொழிற்சாலைகள், பொறியியல், கிரைண்டர் தயாரிப்பு, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உட்பட 40,000 தொழிற்சாலை ஈடுபட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, சுமார் 20 சங்கப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, இன்று கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.