எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் மழை பாதிப்பு குறித்து போனில் தகவல் தெரிவிக்க ஏற்பாடு

காரைக்கால் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து ஆட்சியரகத்திற்கு தகவல் தெரிவித்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார்

News image
Updated On :29 அக்டோபர் 2012, 10:33 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து ஆட்சியரகத்திற்கு தகவல் தெரிவித்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மக்கள் கனமழை மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்பு குறித்து 24 மணி நேர சேவையான 1077 என்ற எண்ணிற்கு தரைவழி தொலைபேசியிலும்,

04368-222707 என்ற எண்ணிற்கு செல்போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.