விருதுநகர் மாவட்டம் பேரையூர் அருகே சாலிச்சந்தை என்ற இடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் குமார்(த/பெ:கருப்பண்ணன்). இவர், நேற்று காலை பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் அவரை கண்டித்துள்ளார் ஆசிரியர் செல்வ லட்சுமி. மேலும் அவரது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்றும் பள்ளிக்கு தாமதமாக வந்த குமாரிடம் ஆசிரியர் செல்வ லட்சுமி, ஏன் வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வரச் சொன்னேனே... எங்கே என்று கேட்டுள்ளார். அதனால் மனம் உடைந்த மாணவர் குமார், பள்ளிக்கு பின்புறமுள்ள பிற்பட்டோ நல விடுதிக்குப் பின்புறம் சென்று தூக்குப் போட்டுக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதனைக் கண்ட பள்ளியின் சமையல்காரர், ஆபத்தான நிலையில் குமாரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு பெற்றோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

