இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் நகை வியாபாரியிடம் இருந்து 1.2 கிலோ தங்கம் கொள்ளை

கடலூர், செப்., 04 : கடலூரில் தங்க நகை வியாபாரி வெங்கடேஷிடம் இருந்து 1.2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் (35), தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு ஒன

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:12 am

சீனிவாசன்

கடலூர், செப்., 04 : கடலூரில் தங்க நகை வியாபாரி வெங்கடேஷிடம் இருந்து 1.2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் (35), தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு ஒன்றரைக் கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கடலூர் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் தங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி வெங்கடேஷிடம் இருந்து தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்.

இது குறித்து திருப்பாப்புலியூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஏடிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.