கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை மணல் லாரி உரிமையாளர்கள் முற்றுகை
பண்ருட்டி, செப்.4: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். சுமார் 300க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னே கூடினர








