‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிவகாசி வெடிவிபத்து: மீட்புப் பணி துவங்கியது

விருதுநகர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தில் தரைமட்டமான கட்டடங்களில் மீட்புப் பணி இன்று காலை துவங்கியது. நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டதை ஒட

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:15 am

எம். ஆனந்த்

விருதுநகர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தில் தரைமட்டமான கட்டடங்களில் மீட்புப் பணி இன்று காலை துவங்கியது.

நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டதை ஒட்டி அந்த இடம் பாதுகாக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் கட்டட இடிபாடுகளை அகற்றி, மீட்புப்பணி துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.