மாணவனிடம் லஞ்சம்: கல்வித் துறை தினக்கூலி பெண் ஊழியர் கைது.
கடலூர்,செப்.7: மதிப்பெண் பட்டியல் வழங்க மாணவனிடம் ரூ.600 பெற்ற கல்வித்துறை தினக்கூலி பெண் ஊழியர் கண்ணகியை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் அ

Updated On :26 செப்டம்பர் 2012, 6:16 am







