விருதுநகர், செப்.10: சிவகாசியில் பட்டாசு நிறுவனங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விருது நகரைச் சுற்றி முதலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 11 தனிப்படைகளாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அணில் பட்டாசு, ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலில் சோதனை மேற்கொண்டனர். இந்நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, பத்திரிகையாளர்களை உள்ளே விட போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சில இடங்களில் ஊடகத்தினருக்கும் போலீசாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சோதனை மர்மமான முறையில் நடப்பதாக ஊடகத்தினர் தங்களுக்குள் புகார் தெரிவித்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

