அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் சத்துணவு ஊழியர்கள் 300 பேர் கைது

விருதுநகர், செப்.10: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர் சத்துணவு ஊழியர்கள். 5 நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில்

Updated On :26 செப்டம்பர் 2012, 6:19 am

விருதுநகர், செப்.10: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர் சத்துணவு ஊழியர்கள். 5 நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் சத்துணவு ஊழியர்கள் சுமார் 300 பேரை கைது செய்து போலீஸார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.