ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு : பல்வேறு கட்சியினர் சந்திப்பு, ஆர்ப்பாட்டம்
சேலம், செப்., 17 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதை எதிர்த்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா தீக்குளித்தார். பலத்த காயமடைந்து சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயராஜாவை










