ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தீக்குளித்த விஜயராஜா உயிரிழந்தார் : சேலத்தில் பதற்றம்

சேலம், செப்., 18 : இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா இன்று முற்பகல் 12.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து தகவல்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:28 am

தங்கராஜா

சேலம், செப்., 18 : இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா இன்று முற்பகல் 12.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து தகவல் அறிந்ததும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

தற்போது அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.