தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருக்கோயிலூரில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சாலை மறியல்

திருக்கோயிலூர், செப்., 20 : திருக்கோயிலூர் பேருந்து நிலையத்தில் முழு அடைப்பு காரணமாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த சுமார் 120 பேரை

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:30 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோயிலூர், செப்., 20 : திருக்கோயிலூர் பேருந்து நிலையத்தில் முழு அடைப்பு காரணமாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த சுமார் 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.