பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை மரணம் : உறவினர்கள் போராட்டம்
பண்ருட்டி, செப்., 21 : பண்ருட்டி அருகே அங்குசெட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி ஜெயா (25), நேற்று பிரசவ வலி காரணமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஜெயாவுக்








