அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்., 21 : சிறு பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி விதிமுறை மீறப்பட்டதாகக் கூறி மூடுவதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்

Updated On :26 செப்டம்பர் 2012, 6:31 am

விருதுநகர், செப்., 21 : சிறு பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி விதிமுறை மீறப்பட்டதாகக் கூறி மூடுவதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நடந்த விபத்துக்குப் பிறகு, அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிவகாசியில் மட்டும் சுமார் 600 சிறு பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் ஆய்வு என்ற பெயரில் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அவற்றின் உரிமத்தை ரத்து செய்து, தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தக் கோரி சுமார் 400க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.