புரட்டாசி முதல் சனிக்கிழமை: மலையப்பசுவாமியாக காரைக்கால் பெருமாள்
காரைக்கால், செப். 22 : புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து முதல் சனிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் மலையப்பசுவாமி அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். காரைக










