மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

தில்லி மாணவி சுட்டுக்கொலை : குற்றவாளி கைது

தில்லியில் நேற்று 12ம் வகுப்பு மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On :11 மே 2013, 10:14 am

தில்லியில் நேற்று 12ம் வகுப்பு மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தில்லியில் முனிர்கா பகுதியில் வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவி, அவரது வீட்டிலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது குடும்பத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.