மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள்

சந்திரன் எனப்படும் நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On :11 மே 2013, 10:09 am

சந்திரன் எனப்படும் நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டுகளில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறை மற்றும் மண்ணில், தண்ணீர் துகள்களும், பூமியின் எரிமலைகளில் இருக்கும் ஒலிவின் என்ற துகள்களும் இருப்பது பேராசிரியர் அல்பெர்ட்டோ சால் தலைமையிலான விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.