மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ராஜினாமாவுக்குக் காரணம் தவறு செய்ததாக ஆகாது : அஸ்வனி குமார்

தான் ராஜினாமா செய்ததுக்குக் காரணம், தவறு செய்ததாக ஆகாது என்று முன்னாள் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2013, 7:33 am

தான் ராஜினாமா செய்ததுக்குக் காரணம், தவறு செய்ததாக ஆகாது என்று முன்னாள் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை அறிக்கையை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான சட்டத் துறை அமைச்சராக இருந்த அஸ்வனி குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், இன்று அவரை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் குற்றமற்றவன் என்று எனக்குத் தெரியும். நான் எந்த தவறையும்  செய்யவில்லை. ராஜினாமா செய்ததாலேயே நான் தவறு செய்ததாக அர்த்தம் ஆகாது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.