தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

ரக்‌ஷா பந்தனுக்கு தாய் வீட்டுக்குப் போக அனுமதி மறுப்பு: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை

தனது தாய் வீட்டுக்கு ரக்‌ஷா பந்தன் தினத்தில் செல்வதற்கு கணவன் அனுமதி மறுத்ததால் மன உளைச்சல் அடைந்த பெண், தனது இரு குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:54 pm IST

தனது தாய் வீட்டுக்கு ரக்‌ஷா பந்தன் தினத்தில் செல்வதற்கு கணவன் அனுமதி மறுத்ததால் மன உளைச்சல் அடைந்த பெண், தனது இரு குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஆக்ராவில் இருந்து 30 கி.மீ. தொலைவில், பதேபூர் மாவட்டத்தில் உள்ள நிபோரா பகுதியில் பிலைபுரா கிராமத்தில் வியாழக்கிழமை இன்று காலை எரிந்த நிலையில் சுதாமா (27), அவரது குழந்தைகள் நிஷா(4), கரிஷ்மா(2) ஆகியோரது உடல்களை போலீஸார் கைப்பற்றினர். சுதாமாவின் கணவர் கூலியாக வேலை செய்கிறார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.