இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஆசாராம் பாபுவை கண்மூடித்தனமாக நம்பிவிட்டோம் : மாணவியின் தந்தை

ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

Updated On :2 செப்டம்பர் 2013, 10:35 am IST

ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

ஆன்மிகக் குரு என்று அழைக்கப்படும் ஆசாராம் பாபு, தனது 16 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்த தந்தை, ஆசாராம் பாபு கைது செய்யப்படும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

ஆசாராம் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.