அண்ணாமலைநகர் மெக்கானிக் கொலை வழக்கு: மனைவி உள்பட 4 பேர் கைது
சிதம்பரம் அண்ணாமலைநகரில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மெக்கானிக் சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய 4 பேரை அண்ணாமலைநகர் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.







