சிதம்பரத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி நிறுவ தமிழத் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை
சிதம்பரத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் முன்னுரிமை பெறும் வகையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஒன்ற தமிழக முதல்வர் நிறுவ வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.







