சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க அனைத்து சமய சகோதர வாழ்வுச் சங்கம் ஆட்சியரிடம் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வலியுறுத்தும் வகையில், அனைத்து சமய சகோதர வாழ்வுச் சங்கத்தினர் காரைக்கால் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.










