தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை மீனவர்கள் மேலும் 4 பேர் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்டம் வானவன்மகாதேவியைச் சேர்ந்த காளியப்பன், கலைமணி, ரவிசந்திரன், ரெங்கையன் ஆகிய நால்வரும் மீன் பிடிப்பதற்காக

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 10:23 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டம் வானவன்மகாதேவியைச் சேர்ந்த காளியப்பன், கலைமணி, ரவிசந்திரன், ரெங்கையன் ஆகிய நால்வரும் மீன் பிடிப்பதற்காக நேற்று மதியம் கடலுக்குச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் மீது நேற்று இரவு இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினராம். இதனால் காயம் அடைந்த அவர்கள் 4 பேரும் இன்று மதியம் ஒரு மணி அளவில் கரைக்குத் திரும்பினர் . பின்னர் அவர்கள் நால்வரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.