பிரசவத்துக்கு லஞ்சம் கேட்ட விவகாரம்: டாக்டர் குழு விசாரணை
சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்துக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிடம் ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், இன்று காலை டாக்டர்கள் குழு விசாரணை மேற்கொண்டது.


சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்துக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிடம் ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், இன்று காலை டாக்டர்கள் குழு விசாரணை மேற்கொண்டது.
டீன் வள்ளிநாயகம் உத்தரவின் பேரில் மூன்று டாக்டர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது பணியில் இருந்தவர்கள் யார், அந்தப் பெண்ணிடம் லஞ்சம் கேட்டு வெளியே அனுப்பியது யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில், இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...