ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிரசவத்துக்கு லஞ்சம் கேட்ட விவகாரம்: டாக்டர் குழு விசாரணை

சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்துக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிடம் ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், இன்று காலை டாக்டர்கள் குழு விசாரணை மேற்கொண்டது.

News image
Updated On :15 ஏப்ரல் 2013, 6:22 am

தங்கராஜா

சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்துக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிடம் ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், இன்று காலை டாக்டர்கள் குழு விசாரணை மேற்கொண்டது.

டீன் வள்ளிநாயகம் உத்தரவின் பேரில் மூன்று டாக்டர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது பணியில் இருந்தவர்கள் யார், அந்தப் பெண்ணிடம் லஞ்சம் கேட்டு வெளியே அனுப்பியது யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில், இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.