இலங்கை கடற்படையினரால் காயமடைந்த காரைக்கால் மீனவர்களுக்கு நிவாரணம் அளிப்பு
இலங்கை கடற்படையினரால் காயமடைந்த காரைக்கால் மீனவர்களுக்கு புதுவை அரசின் நிவாரணம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையிலிருப்போருக்காக வழங்க முன்வந்த நிவாரணத்தை மீன










