யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

4-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநாகர்-வள்ளுவர்நகரைச் சேர்ந்தவர் கருமலை மகன் பிரவின்குமார் (9). கருமலை கம்பி கட்டும் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார்.

News image
Updated On :24 ஏப்ரல் 2013, 9:07 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று கிணற்றில் குளிக்கும் போது தவறி விழுந்த 4-ம் வகுப்பு சிறுவன் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநாகர்-வள்ளுவர்நகரைச் சேர்ந்தவர் கருமலை மகன் பிரவின்குமார் (9). கருமலை கம்பி கட்டும் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார்.பிரவின்குமார், இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிற்கு அருகேயுள்ள கிணற்றில் உள்ளே இறங்கி நண்பர்களுடன் குளித்துள்ளார். நீச்சல் தெரியாத பிரவின்குமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.