யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரை வந்த கள்ளழகருக்குச் சென்ற ஆண்டாள் மாலை

சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் இன்று காலை மதுரை  எழுந்தருளினார். அவருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்தது.

News image
Updated On :24 ஏப்ரல் 2013, 7:35 am

கோ.ஜெயக்குமார்

சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் இன்று காலை மதுரை  எழுந்தருளினார். அவருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்தது.

மதுரை சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை இன்று இரவு தல்லாகுளம் வேங்கடாசல பெருமாள் திருக்கோயிலில் கள்ளழகர் திருமஞ்சனம் கண்டருள்கிறார். அப்போது, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை அணிவிப்பது, ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாளுக்கு சூடப்பட்டுள்ள மாலை, கிளி மற்றும் வஸ்திரம் ஆகியவற்றுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.