தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரூர் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி: மீட்கும் பணி தீவிரம்

கரூர் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :27 ஏப்ரல் 2013, 5:25 am

கண்ணன்

கரூர் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தூரியம்பாளையம் பகுதியில் முத்துப்பாண்டியன் என்பவரின் மகள் முத்துலட்சுமி (7) தன் தந்தையுடன் தோட்டத்துக்கு இன்று காலை முருங்கைக்காய் பறிக்கச் சென்றார்.

1ம் வகுப்பு படித்து வரும் இந்தச் சிறுமி அங்கிருந்த போர்வெல் குழாய் துளையில் தவறி விழுந்தார். அதன் 20 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. அவரை மீட்கும் பணியில் 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.