மே1-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மே 1ம் தேதி விடுமுறை விடப்படுகிறது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மது விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்                         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com