92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் பகுதியில் இரவு நேர பேருந்துகள் நிறுத்தம்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், காடுவெட்டி ஜெ.குரு ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் பகுதியிலிருந்து முக்கிய நகரங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் செல்லும் பேருந்துகள்

News image
Updated On :30 ஏப்ரல் 2013, 5:45 pm

ஜி.சுந்தரராஜன்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், காடுவெட்டி ஜெ.குரு ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் பகுதியிலிருந்து முக்கிய நகரங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் செல்லும் பேருந்துகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. மேலும் கடலூரிலிருந்து ஆயுதப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.