தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தனியார் பேருந்து மோதியதில் விவசாயி பலி

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி விவசாயி பலியானார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 5:20 am

சீனிவாசன்

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி விவசாயி பலியானார்.

நெல்லிக்குப்பம் அடுத்துள்ள விலங்கள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமரவேல் (40).  இவர் இரு தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்றுவிட்டு, வியாழக்கிழமை காலை வேலூர் பேருந்தில் இருந்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் வந்திறங்கினர். அங்கிருந்து விலங்கள்பட்டு பேருந்து ஏற சென்றவர் தடுக்கிக் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று குமரவேல் மீது ஏறியது. இதில் அதே இடத்தில் குமரவேல் உயிரிழந்தார்.

இது குறித்து பண்ருட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.