திருவண்ணாமலை : எஸ்பியை இடமாற்றம் செய்யக் கோரி வழக்குரைஞர்கள் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட காவல்கண்காப்பாளார் ஜே. முத்தரசியை இடமாற்றம் செய்யும் வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக திருவண்ணாமலையில் உள்ள வழக்குரைஞர்கள் இன்று முதல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.









