தாது மணல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க மீனவர் ஐக்கிய முன்னணி வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என மீனவர் ஐக்கிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.









