புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே சரக்கு வேன் மோதியதில் வெள்ளிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.குலாம்(50).இவர் கோட்டைப்பட்டினத்தில் வாடகை பாத்திரக் கடை தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் ஜெகதாப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார்.ஜெகதாப்பட்டினம் பள்ளிக்கூடம் அருகே சென்றபோது,பின்னால் வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியுள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த குலாம் மணமேல்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜெகதாப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொடிக்குளத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் மு.ராஜேஷ் கண்ணாவை(29) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவ உயர் சிறப்பு இடங்கள் ஒப்படைப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை ஒடுக்கலாம் என அரசு நினைக்கிறது! - கனிமொழி கண்டனம்!
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (25.06.2026) - சிம்மம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


