சிதம்பரம் காந்திமன்றத் தலைவர் வி.எஸ்.ராமலிங்கம் காலமானார்
சிதம்பரம் காந்திமன்றத் தலைவரும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை துணைத் தலைவருமான வி.எஸ்.ராமலிங்கம் பிள்ளை (94) சனிக்கிழமை இரவு காலமானார். அண்ணாருக்கு இருமகன்கள் உள்ளனர்.

Updated On :1 டிசம்பர் 2013, 12:03 pm








