சிதம்பரம் அருகே நுண்ணூட்ட உர மூட்டைகள் கடத்தல்: உதவி வேளாண் இயக்குநர் உள்ளிட்ட இருவர் கைது
சிதம்பரம் அருகே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நுண்ணாடு உர மூட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ய மினி லாரியில் கடத்த முயன்றதாக கீரப்பாளையம் வட்டார உதவி வேளாண் இயக்குநர் பி.லட்சுமணன் உள்ளிட்ட இருவரை புவனகிரி போலீஸார் கைது செய்தனர்.









