கிணற்றின் அருகில் இருந்து செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது, தவறி கிணற்றுக்குள் விழுந்த கல்லூரி மாணவியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
விருத்தாசலம், அன்பு நகர் சம்பந்தம் மகள் கீர்த்திகா (20). விருத்தாசலம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாமாண்டு படிக்கிறார். இவர், வியாழக்கிழமை மாலை வீட்டு பின்புறம் உள்ள கிணற்று கட்டையில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தவறி 60 அடி ஆழமுள்ள கிணற்றில் செல்போனுடன் விழுந்தார்.
கிணற்றுக்குள் தத்தளித்த அவரை, விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான வீரர்கள், மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

