கடையநல்லூர் பெரியாற்றுப் பாதையில் கொட்டப்படும் மாத்திரைகள்: சிறுவர்கள் சாப்பிடும் வாய்ப்புள்ளதால் மக்கள் அதிர்ச்சி
கடையநல்லூரிலிருந்து, பெரியாற்றுக்குச் செல்லும் பாதையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









