கால்வாயில் அடையாளம் தெரியாத பெண் சடலம்
திருவாடானை தாலுகா ஊரணிக்கோட்டை அருகே கீழ்ப்புளி கிராமத்தில் கால்வாயில் அடையாலம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளன தகவலறிந்த திருவாடானை போலிஸார்


திருவாடானை தாலுகா ஊரணிக்கோட்டை அருகே கீழ்ப்புளி கிராமத்தில் கால்வாயில் அடையாலம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளன தகவலறிந்த திருவாடானை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவாடானை தாலுகா ஊராணிக்கோட்டை பழங்குளம் அருகே கீழ்ப்புளி கிராமத்தில் தண்ணஈர் ஓடும் கால்வாயில் 35வயது மதிக்க தக்க பெண் சடலம் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் கிடந்துள்ளன.கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் திருவாடானை சடலத்தை கைபற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...