வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்
சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நூறு பேர் வட்டாட்சியரை









