இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அருகே கட்சி கொடிக் கம்பங்கள் சேதம்: போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் அருகே பெரியமேடு கிராமத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக் கம்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து இரு

News image
Updated On :9 டிசம்பர் 2013, 1:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்கள் சேதம் குறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே பெரியமேடு கிராமத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக் கம்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று அருகாமையில் உள்ள வண்டுராயன்பட்டு கிராமத்தில் காங்கிரஸ் கட்சி கொடிக்கம்பம் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாக பாலு கொடுத்த புகாரி்ன் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து கட்சி கொடிக்கம்பங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.