சிதம்பரம் அருகே கட்சி கொடிக் கம்பங்கள் சேதம்: போலீஸார் வழக்குப் பதிவு
சிதம்பரம் அருகே பெரியமேடு கிராமத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக் கம்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து இரு









