47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஐயப்ப பக்தர் சாவு

திருவாடானை தாலுகா தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் கிழக்கு கடற்கரைசாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஐயப்ப பக்தர் உயிரிழந்தார்,தொண்டி போலிஸார்

News image
Updated On :10 டிசம்பர் 2013, 9:52 am

ரவி

திருவாடானை தாலுகா தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் கிழக்கு கடற்கரைசாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஐயப்ப பக்தர் உயிரிழந்தார்,தொண்டி போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்தவர் யாக்கூப்(50) இவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ளார் செவ்வாய்கிழமை அதிகாலை தீர்தாண்டதானத்தில் குளித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும் போது அடையாளம் தெரியாத வாகதனம் மோதி உயிரிழந்தார்.இது குறித்து தொண்டி போலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.