பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஆசனவாயில் 300 கிராம் தங்கம் கடத்தி வந்த சென்னை நபர் மதுரை விமான நிலையத்தில் கைது

இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை இட்ட போது, ஒரு பயணியின் ஆசன வாயில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதைக் கண்டறிந்தனர்.

News image
Updated On :12 டிசம்பர் 2013, 3:54 pm

மது

இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை இட்ட போது, ஒரு பயணியின் ஆசன வாயில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதைக் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து விசாரித்த போது, அவரது ஆசனவாயில் 300 கிராம் தங்கக் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 9 லட்சம் என்று தெரிகிறது. இதை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜமலுதீன் (59) என்று தெரியவந்தது. அவர், இன்று இலங்கையில்  இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானத்தில் பிற்பகல் 3.45 மணி அளவில் வந்த விமானத்தில் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.