சிதம்பரத்தில் டிச.14 மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முகாம்
சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே.சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிதம்பரம் அருகே மணலூர் எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளியில் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முகாமை சனிக்கிழமை நடத்துகிறது.







