கடலூர் மற்றும் சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.6.80 லட்சம் செலவில் நாய் பிடிக்கும் வாகனம்
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் நகராட்சியில் தெருநாய்களின் தொல்லையினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாய்களை பிடிக்க வேண்டும் என நகரமன்ற உறுப்பினர்கள்







