கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.சச்சிதானந்தம், நகர காங்கிரஸ் கமி்ட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன், சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட பொதுச்செயலாளர் கே.நாகராஜ், ஆர்.வி.சின்ராஜ், கட்டாரி சந்திரசேகன், சம்பந்தமூர்த்தி, மாணவர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், மகளிரணி நிர்வாகிகள் தில்லைசெல்வி, சந்தானமேரி, ராஜலட்சுமி, மீனா, பூமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர்த தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் நன்றி கூறினார்.