தேர்களை சீரமைக்காவிடில் பச்சையப்பா அறக்கட்டளை முன்பு உண்ணாவிரதம்: இந்து ஆலய பாதுகாப்புக்குழு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை ஜனவரி மாதம் 20-ம் தேதிக்குள்ள சீரமைக்காவிடில் சென்னையில் உள்ள பச்சையப்பா அறக்கட்டளை அலுவலகம் முன்பு ஜன.21-ம் தேதி முதல் சாகும்வரை







