கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.புரட்சிமணி நிகழ்ச்சியில் பங்கேற்று ஏழை மக்களுக்கு பொங்கல் பானை மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன் பிறந்தநாள் கேக் வெட்டினார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் கட்டாரி சந்திரேசகர், மாவட்ட பொதுச்செயலாளர் பாபு ஆர்.எஸல்.சந்திரசேகர், மாவட்ட துணைத் தலைவர் கே.ஜி.குமார், ராஜா.சம்பத்குமார், சம்பந்தமூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவர் கே.ராஜலட்சுமி, நிர்வாகிகள் கே.தில்லைச்செல்வி, ஐ.பூமா,சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.