ஸ்ரீவில்லிபுத்தூரில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மினி லோடு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மேலத்தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் காசி மகன் ராமச்சந்திரன் (26). திருமணம் ஆகாத இருவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தனது கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வெங்காய லோடு ஏற்றிக் கொண்டு சென்ற மினி லோடு வேன் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் உடல் நசுங்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

